4 பெண்களுடன் திருமணம்..! கோடிகளில் மோசடியில் ஈடுபட்ட நபர்!

இந்தியாவில் மனைவியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான கணவன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்தவர் பூஜா. இவர் ஓன்லைன் திருமண தகவல் மையம் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகிலேஷ் குஜர் என்பவரை சந்தித்துள்ளார். தான் ஒரு ராணுவ அதிகாரி என அகிலேஷ் தெரிவித்த நிலையில் இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பூஜா கர்ப்பமானார். ஆனால் அவருக்கே தெரியாமல் கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரையை அகிலேஷ் கொடுத்த நிலையில் கர்ப்பம் கலைந்தது. பின்னர் … Continue reading 4 பெண்களுடன் திருமணம்..! கோடிகளில் மோசடியில் ஈடுபட்ட நபர்!